உகண்டாவுக்கு ஜனாதிபதி விஜயம்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு உகண்டாவுக்கு பயணமாகியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது உகண்டா ஜனாதிபதி யோவெரி முசெவெனியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.
No comments:
Post a Comment