Midiyala Hot News

Blogger news

Sunday, May 12, 2013


மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக புதனன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக 150 தொழிற்சங்கள் மற்றும் 50 பொது அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளன.

இது எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு, கெம்பல்பிட்டி மைதானத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.

Blog Archive