Midiyala Hot News

Blogger news

ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த 10 லட்சம் ரூபா நன்கொடை

Tuesday, January 22, 2013



ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த 10 லட்சம் ரூபா நன்கொடை சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதற்கான நிகழ்வு இன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

No comments:

 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.