ஓக்டோபர் 01 ல் வெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு குருநாகல் மாவட்டம், வாரி/ மடிகே மிதியாலை மத்திய கல்லூரியிலிருந்து தோற்றிய 5 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
முன்ஷிதா முனாப்டீன் = 178
முனீப் முஹைஸ்தீன் = 166
பாஹிர் அ. ஸலாம் = 163
தஸ்னீஹா தாசிம் = 161
ஆசீர் கபீர் = 156
ஆகியோரே சிதியடைந்தவர்களாவர்.
இச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்களும், ஊர் நலன் விரும்பிகளும்
அப்பாடசாலை அதிபர் HM அன்வர்தீன் மற்றும் ஏனைய
ஆசிரியர்களுக்கும் தமது நன்றியையும் பாராட்டுக்களையும
தெரிவித்துக் கொள்கிறார்கள்.
எம்முடைய பாராட்டுக்களும் இவர்களுக்கு உரித்தாகட்டும்.
எதிர்காலத்தில் இன்னும் சிறந்த பெறுபேறுகளைப் பெறவும்
இறைவனை வேண்டிக் கொள்வோம்.
முன்ஷிதா முனாப்டீன் = 178
முனீப் முஹைஸ்தீன் = 166
பாஹிர் அ. ஸலாம் = 163
தஸ்னீஹா தாசிம் = 161
ஆசீர் கபீர் = 156
ஆகியோரே சிதியடைந்தவர்களாவர்.
இச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்களும், ஊர் நலன் விரும்பிகளும்
அப்பாடசாலை அதிபர் HM அன்வர்தீன் மற்றும் ஏனைய
ஆசிரியர்களுக்கும் தமது நன்றியையும் பாராட்டுக்களையும
தெரிவித்துக் கொள்கிறார்கள்.
எம்முடைய பாராட்டுக்களும் இவர்களுக்கு உரித்தாகட்டும்.
எதிர்காலத்தில் இன்னும் சிறந்த பெறுபேறுகளைப் பெறவும்
இறைவனை வேண்டிக் கொள்வோம்.
No comments:
Post a Comment